தமிழகம்

பாரிஸ் கார்னரில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு இலவச குடை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சென்னை பாரீஸ் கார்னரில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு இலவசமாக குடை வழங்கப்படுகிறது.

பாரிமுனையை அடுத்த பூக்கடை பகுதி பத்ரியன் தெருவில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு பூக்கடை நலச்சங்கத்தினர் சார்பில் சமூக இடைவெளியை பேணவும் அதே சமயம் வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தாலும் குடைகள் வழங்கப்படுகிறது. மேலும் பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு பூக்கடை நல சங்கத்தின் சார்பில்  சானிடைசர்களும் வழங்கப்படுகிறது.

ALSO READ  நிஜத்திலும் ஹீரோவாக இருங்கள்- நடிகர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதம் ..!

ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் பொதுமக்கள் பொருட்களை வாங்கி விட்டு திரும்பும்பொழுது குடைகளை மீண்டும் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்பதே அந்த கண்டிஷன்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“இது மரணம் இல்லை, கொலை”: பிரியா பவானி சங்கரின் காட்டமான பதிவு… 

naveen santhakumar

கொரோனாவால் இறந்தால் உடலை அடக்கம் செய்ய எனது கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள் – விஜயகாந்த்…

naveen santhakumar

ரமலான் மாத சிறப்பு தொழுகைக்காக இரண்டு மணிநேரம் அனுமதி அளிக்க வேண்டும் !

News Editor