தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
சென்னை பாரீஸ் கார்னரில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு இலவசமாக குடை வழங்கப்படுகிறது.
பாரிமுனையை அடுத்த பூக்கடை பகுதி பத்ரியன் தெருவில் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு பூக்கடை நலச்சங்கத்தினர் சார்பில் சமூக இடைவெளியை பேணவும் அதே சமயம் வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தாலும் குடைகள் வழங்கப்படுகிறது. மேலும் பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கு பூக்கடை நல சங்கத்தின் சார்பில் சானிடைசர்களும் வழங்கப்படுகிறது.
ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் பொதுமக்கள் பொருட்களை வாங்கி விட்டு திரும்பும்பொழுது குடைகளை மீண்டும் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்பதே அந்த கண்டிஷன்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.