தமிழகம்

இந்த கொடுமைக்கு முடிவே இல்லையா?… கதறும் காஞ்சிபுரம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காஞ்சிபுரத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பி.டி.சி. காலனியில் ஜெயக்குமார் என்பவரது வீட்டில் கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்வதற்காக ராஜேஷ் (வயது 35) மற்றும் ஏழுமலை (வயது 35) ஆகியோர் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய சில நிமிடங்களிலேயே இருவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளனர்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கொடுத்த தகவலின் படி உடனடியாக விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்புத்துறையினர் விஷ வாயு தாக்கிய இருவரையும் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து உயிரற்ற உடலாக மீட்டனர். இருவரது உடலும் தாம்பரத்தில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
ALSO READ  காவல்துறை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு கிடைக்குமா?

Admin

போலியான ஆவணங்கள் வைத்து வெளியே வந்தால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கும் காவல்துறை !

News Editor

திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் :

Shobika