உலகம்

ஈரானில் அரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்ற பிரிட்டன் தூதர் கைது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து 176 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் நாட்டு விமானத்தை தவறுதலாக சுட்டுவிழ்த்தியதாக ஈரான் ஒப்புக்கொண்டது.

இதை கண்டித்து டெஹ்ரானில் உள்ள அமீர் கபீர் பல்கலைகழகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் ஈரானுக்கான பிரிட்டன் தூதர் ராப் மெக்கைர் பங்கேற்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுடன் சேர்த்து பிரிட்டன் தூதரையும் சேர்த்து பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

ALSO READ  மீண்டும் டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு:

எனினும் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரிட்டன், ஈரான் சர்வதேச விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

1963 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட வியன்னா ஒப்பந்தத்தின் படி தூதர்களை எந்த விதத்திலும் கைது செய்யகூடாது. குற்றவியல் வழக்குகளிலிருந்து விலக்கு உண்டு என கூறுகிறது. எனினும் தூதர்களும் தன் வரம்பு மீற கூடாது என்பதையும் உணரந்து செயல்பட வேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரொனாவை கொல்லும் செம்பு…. இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு….

naveen santhakumar

ஆண்கள் 30 வயதுக்குள் திருமணம்: பெண்கள் 35 வயதுக்குள்ள 2 குழந்தைகளுக்கு தாயாக வேண்டும்- புதிய திட்டம் தீட்டிய நாடு எது தெரியுமா??… 

naveen santhakumar

குழந்தை பெற்றுக்கொள்ள முயன்ற தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Admin