உலகம்

பாலைவனத்தில் நிறுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான விமானங்கள்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அரிசோனா:-

அமெரிக்காவில் கொரோனா தொற்று அச்சத்தினால் ஏராளமான விமானங்கள் அரிசோனா பாலைவனத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

 அமெரிக்காவில் அரிசோனா அறிக்கை பினல் கவுண்டியில் உள்ள பினல் ஏர் பார்க் நூற்றுக்கணக்கான வணிக மற்றும் ராணுவ விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. 

பினல் ஏர் பார்க்  சவுத் பீனிக்ஸ் இல் இருந்து 90 மைல் தொலைவில் உள்ளது இங்கு வைரஸ் பரவல் காரணமாகவும், விமானங்கள் துருப் பிடிப்பதில் இருந்து பாதுகாக்கவும் பாலைநிலத்தில் நிறுத்தியுள்ளதாக விமான நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டெல்டா ஏர்லைன்ஸ், ஜெட்புளு மற்றும் ஏர் கனடா நிறுவனத்திற்குச் சொந்தமான 100க்கும் அதிகமான விமானங்களும், ராணுவ விமானங்களும் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஏர்போர்ட் 2080 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இதில் உள்ள ஒற்றை ஓடுபாதை 7,000 அடி நீளம் கொண்டது.

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா; புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு !

இதனால் விமான நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் பண இழப்பு ஏற்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்த நாட்ல மட்டும் கொரோனோ இல்லையாம்..எந்த நாடு தெரியுமா?

naveen santhakumar

கொரோனா தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ்..!

naveen santhakumar

ஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- ஆய்வாளர்கள் எச்சரிக்கை….

naveen santhakumar