தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மாலத்தீவு
13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய 5 நாட்டின் அணிகள் பங்கேற்றுள்ளன
வங்காளதேச அணியுடன் நடந்த முதல் போட்டியும் இலங்கை அணியுடன் நடந்த இரண்டாவது போட்டியும் சமனில் முடிந்த நிலையில் நேபாள அணியுடன் நடந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்திய அணி மாலத்தீவு அணியுடன் மோதியது. எதிர்கொண்டது. இந்திய அணி 3-1 என்ற கணக்கில் மாலத்தீவு அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
வரும் சனிக்கிழமை அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய அணி நேபாள அணியுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.