தமிழகம்

சாம்பிராணி புகை போட்டு கொரோனாவை தடுக்கும் ஆசான்ஜி- மருத்துவர்கள் எச்சரிக்கை …

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆத்மயோகா பவுண்டேசன் என்ற பெயரில் அறிவியல் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தி வருபவர் ஆசான்ஜி.

அண்மையில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் எளிய வழிமுறை நம்மிடம் இருப்பதாகக் கூறி பேட்டி ஒன்று அளித்திருந்தார். 

ஈரத்தால் தான் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகள் பரவுவதாகவும், எனவே சாம்பிராணி புகை போட்டால் அந்த கிருமிகள் அழிந்துவிடும் என்றும் கூறி இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், டுவிட்டாரில் வைரலானது.

ALSO READ  மாதம் 20 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய மத்திய அரசு முடிவு....

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சாம்பிராணி புகையால், கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளை கட்டுப்படுத்த முடியும் என்ற எந்த ஒரு ஆய்வு முடிவுகளுமே இல்லை. இது மக்களை தவறான வழிக்கு தூண்டும், அதோடு சாம்பிராணி மூச்சுத்தினறலை ஏற்படுத்துவதோடு கிருமி பரவலையும் அதிகரித்து விடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைனில் மது விற்பனை உஷார்…

naveen santhakumar

அடுத்த 5 ஆண்டுகளில் 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடு- நிதியமைச்சர் உறுதி…!

naveen santhakumar

சீனாவில் பரவும் கரோனா வைரஸ் : பாதுகாப்பின் உச்சத்தில் தமிழகம்

Admin