இந்தியா

நைஜீரிய கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் மீட்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நைஜீரிய கடல்பகுதியில் கடந்த 3ம் தேதி எம்டி நேவ் கான்ஸ்டாலேஷன் என்ற ஹாங்காங் கப்பலில் இருந்து கைதியாக 18 இந்தியர்கள் கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டனர். இந்நிலையில், 18 இந்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக  நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதை கடல்சார் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும் உலகளாவிய நிறுவனமான ஏஆர்எக்ஸ் வெளியிட்ட செய்தியில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.


Share
ALSO READ  உலகிலேயே மலைப்பகுதியில் போரிடுவதில் சிறந்த அனுபவம் வாய்ந்தது இந்திய ராணுவம் மிகவும்-சீன ராணுவ நிபுணர்.. 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காங்கிரஸ் கட்சியை மீட்டு கொண்டு வர பிரசாந்த் கிசோர் திட்டம்

News Editor

அசாம் வெள்ளத்தில் ஆட்டு கொட்டகையில் தங்கிய புலி… 

naveen santhakumar

இந்தியாவில் எந்த வயதினர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்…..

naveen santhakumar