அரசியல்

நாளை மறுநாள்  வெளியாகும் பாமகவின் தேர்தல் அறிக்கை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு காட்சிகள் தங்களின் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

அந்தவகையில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற தேர்தலில் இந்த முறை அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தது பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 5 ஆம் தேதி ( நாளை மறுநாள்)  காலை 10 மணிக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிடுவார் என கூறப்பட்டுள்ளது 


Share
ALSO READ  5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு இருக்கா - இல்லையா!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் இன்னும் 3 மாதத்தில் திமுக ஆட்சி அமைக்கும்; மு.க ஸ்டாலின் பரப்புரை!

News Editor

தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது-சுரமணிய சுவாமி கருத்து !

News Editor

முஸ்லிம்களுக்கு 150 நாடுகள்… இந்துக்களுக்கு இந்தியாதான்… குஜராத் முதல்வரின் சர்ச்சை பேச்சு

Admin