தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
நூறு கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்த பணம் மாயமானது தொடர்பாக இந்தியன் வங்கி மீது சென்னை துறைமுக கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
வங்கிகளில் சாமானிய மக்கள் சிறு தொகை எடுக்கவே பல கட்டுப்பாடுகள் உள்ளது. இந்நிலையில் சென்னை துறைமுக கழகம் இந்தியன் வங்கியில் 100 கோடி ரூபாய் பிக்சட் டெபாசிட் செய்தனர். ஆனால் அந்தப் பணம் 100 கோடி ரூபாய் மாயமானது.
இதனைத் தொடர்ந்து ரூ.100 கோடி டெபாசிட் எங்கே? என்று இந்தியன் வங்கி மீது சென்னை துறைமுக கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை துறைமுக கழகம் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்த ரூ.100 கோடி மாயமாகி ஓராண்டு ஆன நிலையில், இந்த வழக்கில் இந்தியன் வங்கி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.