தமிழகம்

மாணவிகளின் பாலியல் புகார்களை ஏற்க மாவட்டவாரியாக சிறப்பு ஏற்பாடு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்போர் மீது வரக்கூடிய புகார்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர்களை நியமித்து டி.ஐ.ஜி.வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி திருச்சி மாவட்டத்தினர் 9498177954 (யசோதா), புதுக்கோட்டை மாவட்டத்தினர் 9498158812 (ரசியா சுரேஷ்), கரூர் மாவட்டத்தினர் 8300054716 (சிவசங்கரி), பெரம்பலூர் மாவட்டத்தினர் 9498106582 (அஜீம்), அரியலூர் மாவட்டத்தினர் 9498157522 (சிந்துநதி), தஞ்சாவூர் மாவட்டத்தினர் 9498107760 (கலைவாணி), திருவாரூர் மாவட்டத்தினர் 9498162853 (ஸ்ரீபிரியா), நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 9498110509 (ரேவதி), மயிலாடுதுறை மாவட்டத்தினர் 9498157810 (சித்ரா) ஆகியோரைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.


Share
ALSO READ  விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ. சந்திரசேகர் அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனைவியை அவதூறாக பேசியதால் விஷம் குடித்த கீரை வியாபாரி !

News Editor

எம்ஜிஆரின் அஞ்சாநெஞ்சன் – யார் இந்த மதுசூதனன்?

naveen santhakumar

பேரறிவாளனுக்கு திடீர் உடல்நலக் கோளாறு – விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை

News Editor