தமிழகம்

செப்.15க்குள் உள்ளாட்சித் தேர்தல் – அமைச்சர் பெரியகருப்பன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

செப்.15க்குள் மீதமுள்ள பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

மேலும், கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உரியநேரத்தில் தேர்தலை நடத்தவில்லை என அமைச்சர் பெரியகருப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் செப்.15-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது
குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  புதுச்சேரியின் தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நியமனம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக வீடு

News Editor

குழந்தை பிறப்பில் சந்தேகம்… 11 மாத குழந்தை கொலை

Admin

2022 இல் நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு அட்டவணை வெளியீடு!

naveen santhakumar