தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை :
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த உள்ளாட்சி நிர்வாகங்களை தேர்வு செய்து பரிசு வழங்கி ஊக்கப்படுத்திடுவது நடைமுறையில் உள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
வரும் சுதந்திர தினத்தன்று தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சி விருதும் ரூ.25 லட்சம் பரிசுத் தொகையையும் வழங்கப்படும்.
சிறந்த மாநகராட்சி விருதினை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.