இந்தியாவுக்கே வழிகாட்டியவர் வ.உ.சி – கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
கோவில்பட்டி: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த தின விழா ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் நடைபெற்றது. வ.உ.சிதம்பரனார் சிலைக்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து...