தமிழகம்

75வது சுதந்திர தின நினைவுத் தூண் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

சென்னை நேப்பியர் பாலம் அருகே 42 அடி உயரம் கொண்ட 75வது சுதந்திர தின நினைவுத் தூணை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 42 அடி உயரம் கொண்ட இந்த தூண் துருப்பிடிக்காத உலோகத்தால் உருவாக்கப்பட்டது.

1.95 கோடி ரூபாய் மதிப்பில் இந்த நினைத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. நினைவுத்தூணில் 5 அடி உயரத்தில் 4 தலையுடன் கூடிய சிங்க முகம், 8 அடி உயர அசோக சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களைப் போற்றும் விதமாக 4 ராணுவ வீரர்களின் சிலைகள் நினைவு தூணைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ALSO READ  விஜய் அபாரதத்திற்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு..!
சென்னையில் 55 அடி உயரத்தில் 75-வது சுதந்திர தின நினைவு தூண்: முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார் | cm stalin - hindutamil.in

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு 1கோடி நிதி

Admin

ஓய்வூதியம்ரூ.4 ஆயிரமாக அறிவிப்பு… தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

naveen santhakumar

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் சிபிஐ விசாரணை

Admin