புதுடெல்லி: இந்தியா – இலங்கை இடையிலான 8-வது இறுதி தரப்பு கூட்டுப் பயிற்சியான மித்ர சக்தி-21 இலங்கை நாட்டில் அம்பாறை பகுதியில் உள்ள போர்ப் பயிற்சிப் பள்ளியில் அக்டோபர் 4 முதல் 15 வரை...
லடாக்கின் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது என்று ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார். இந்தியாவும் சீனாவும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் கிழக்கு லடாக்கில் நிலவும் மோதலைத் தீர்ப்பதற்காக 13-வது சுற்றுப்...
காஷ்மீரில் உரி அருகே எல்லைப்பகுதியில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையான உரி அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்ற தகவலின் அடிப்படையில் இந்திய இராணுவத்தினர்...
சென்னை சென்னை நேப்பியர் பாலம் அருகே 42 அடி உயரம் கொண்ட 75வது சுதந்திர தின நினைவுத் தூணை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். 42 அடி உயரம் கொண்ட இந்த...
மத்திய துணை ராணுவப் படைப்பிரிவுகளில் 25,271 கான்ஸ்டபிள் (Central Armed Police Forces) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு உள்ளது குறித்த அறிவிப்பை எஸ்எஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு மையங்களாக சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, சேலம்,...
கடந்த 1999-ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் ஊடுருவினர். இதை எதிர்கொள்ள ஆப்ரேஷன் `விஜய்’ திட்டம் மூலம் இந்தியா தயாரானது. கார்கில் லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே...
சென்னை:- நாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்து வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி வழங்கினார். வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா...
லடாக் :- வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு லடாக் பகுதியில் இந்தோ-சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது. கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்தியா, சீனா...
இந்தியா- சீனா இடையே கடந்த சில மாதங்களாகவே எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. சீன ராணுவம் அவ்வப்போது எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. இரு நாடுகள் இடையே தொடர் பேச்சுவார்த்தை...
ஜம்மு காஷ்மீரில் அத்துமீறி நுழைந்த இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர் பாதுகாப்பு படையினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்ல மாவட்டத்தில் கிரேரி பகுதியில் வாதிகள் மறைந்திருப்பதாக நேற்று காலை பாதுகாப்புப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதனையடுத்து தீவிரவாதிகள் மறைந்துதிருக்கும் இடத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அதன் பின் அங்கு...