தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஐஐடி மாணவி பார்திமா தற்கொலை தொடர்பான விசாரணை நடத்த சிபிஐ முதற்கட்ட விசாரணையை தொடங்கியது.
ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது சிபிஐக்கு மாற்றி பரிந்துரை செய்யப்பட்டது. இதுதொடர்பாக பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் விசாரணைக்கு வரும்படி சிபிஐ அழைப்பு விடுத்துள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.