தமிழகம்

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் சிபிஐ விசாரணை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஐஐடி மாணவி பார்திமா தற்கொலை தொடர்பான விசாரணை நடத்த சிபிஐ முதற்கட்ட விசாரணையை தொடங்கியது.

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது சிபிஐக்கு மாற்றி பரிந்துரை செய்யப்பட்டது. இதுதொடர்பாக பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் விசாரணைக்கு வரும்படி சிபிஐ அழைப்பு விடுத்துள்ளது. இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.


Share
ALSO READ  மிஸ்டர் கோல்ட் எண்ணெய் குடோனில் தீ விபத்து..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூரப்பாவிற்கு எதிராக ஆதாரம் கிடைத்துள்ளது; கலையரசன் குழு தகவல்!

News Editor

கொரோனா எதிரொலி; தமிழக-கேரளா எல்லை தீவிர சோதனை !

News Editor

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து; 5 பேர் பலி – முதல்வர் இரங்கல்

naveen santhakumar