விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் : காலிறுதியில் இந்திய வீராங்கனை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:-

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை ஹஸ்முக்பாய் பவினாபென் வெற்றி பெற்றுள்ளார். பிரேசில் வீராங்கனை ஜோய்ஸ் டி ஒலிவெராவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் ஹஸ்முக்பாய் பவினாபென் படேல்.

Tokyo Paralympics: India's paddler Bhavina Patel beats Joyce de Oliveira,  storms into quarters | Tokyo Olympics

இந்த வெற்றி மூலம் டேபிள் டென்னிஸ் காலிறுதி போட்டிக்கு முன்னேறினார் ஹஸ்முக்பாய் பவினாபென் படேல்.

ALSO READ  இந்திய மகளிர் ஹாக்கி அணியை பாராட்டி பிரிட்டன் அணி

சர்வதேச அளவில் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கும் பவீனா பட்டேல் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்றார்.

அதற்கு முன்னதாக தாய்லாந்தில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டி20 மகளிர் உலகக்கோப்பை போட்டியில் தொடர்ந்து அசத்தும் இந்திய அணி

Admin

ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை பார்க்க நீச்சல் குளம் அமைத்த ஆஸ்திரேலியா

Admin

இனி தோனி இல்லை: ஹர்பஜன் சிங்

Admin