தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
2020-2021 ஆண்டுக்கான கணக்கை வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு செப்டம்பர் 30-ந்தேதி கடைசி நாள் ஆகும். கம்பெனிகளுக்கு நவம்பர் 30-ந்தேதி கடைசி நாள் என வருமான வரி துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இந்த கால அவகாசத்தை ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்து உத்தவிட்டுள்ளது.
அதன்படி, 2021-22 நிதியாண்டுக்கான (2020-2021 ஆண்டுக்கான கணக்கு) வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துஒன்றிய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.