உலகம்

மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு – டேவிட் ஜுலியஸ், ஆர்டம் பட்டாபோர்ஷின் இருவரும் சேர்ந்து பெறுகின்றனர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2021ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க நாட்டின் மருத்துவ நிபுணர்களான டேவிட் ஜுலியஸ், ஆர்டம் பட்டாபோர்ஷின் இருவரும் சேர்ந்து கூட்டாக பெறுகின்றனர்.

உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.

ALSO READ  சீனாவிற்குள் கொரோனாவை கொண்டுவந்தது அமெரிக்க ராணுவம் தான்- சீனா குற்றச்சாட்டு

மருத்துவ நிபுணர்களான டேவிட் ஜுலியஸ், ஆர்டம் பட்டாபோர்ஷின் நரம்பியல் மண்டலத்தின் உணர்திறன் தொடர்பான ஆய்வுக்காக இந்த பரிசு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்பம், குளிர்ச்சி, தொடு உணர்வு ஆகியவை தொடர்பான நரம்பியல் சென்சார் கருவியை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

David Julius' work

நரம்பியல் சென்சார் கருவி மூலம் நாள்பட்ட வியாதிகள், வலிகளுக்கான சிகிச்சை முறைகள் பெரும் முன்னேற்றத்தை அடையும் என நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

ALSO READ  ஈரானின் முக்கிய இடங்கள் மீது தாக்குதல்: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
Mechanosensitive cells

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்த நாடும் சீல் வைக்கப்பட்டுள்ளது…..

naveen santhakumar

சீன அரசு அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு விசா கிடையாது- அமெரிக்கா… 

naveen santhakumar

சுத்தம் செய்யப்படாத ஏ.சி: புற்றுநோய், இதய நோய் ஏற்படும் அபாயம்- ஆராய்ச்சி முடிவுகள் …!

naveen santhakumar