ஸ்டாக்ஹோம்:
உலகின் உயரிய விருதான நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. மற்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் தலைவர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகிறது
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசை 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசுக்கான தேர்வுக் குழு இன்று அறிவித்துள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பென்ஜமின் லிஸ்ட், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் உயரிய விருதான நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. மற்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் தலைவர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகிறது
சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசை 2 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசுக்கான தேர்வுக் குழு இன்று அறிவித்துள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பென்ஜமின் லிஸ்ட், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதியியல் மூலக்கூறு கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.