தமிழகம்

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலெர்ட்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை: நவ.4 வரை மிக கனமழைக்கு வாய்ப்பு | Chennai  Meteorological Department has forecast heavy rains in Tamil Nadu till  November 4 Thus the orange warning has been issued ...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் மூன்றாவது முறையாக காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வும் மண்டலமாக உருமாறும் என்றும் இதன் காரணமாக நாளை முதல் சனிக்கிழமை வரை தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது


Share
ALSO READ  முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை; அ.ராசா விளக்கம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சட்டப்பேரவையில் கருணாநிதியின் படத்தை திறந்து வைத்தார் குடியரசு தலைவர் !

naveen santhakumar

டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

naveen santhakumar

தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப் பட்டுள்ள ஆர்.என்.ரவி அடுத்த வாரம் பதவியேற்க இருக்கிறார்..!!

Admin