தமிழகம்

மதுபிரியர்களுக்கு மகத்தான அறிவிப்பு: மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் செயல்படும்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

மதுபிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக டாஸ்மாக் மதுபானகடைகள், பார்கள் இனி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை செயல்படும் என மகத்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

puducherry coronavirus: மதுக்கடைகள் திறக்கலாம்; இதுக்கு மட்டும் அனுமதி  இல்லை! - permission has been granted to open liquor stores in puducherry.  but it is forbidden to sit in bars and drink alcohol ...

ஜூலை முதல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டுவந்த டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ALSO READ  சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

இதன்படி,டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக்கூடங்கள் இனி மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மானாவாரி சாகுபடிக்காக  கட்டுப்பாடுகளை தளர்த்திய மாவட்ட ஆட்சியர் !

News Editor

வழக்கறிஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது !

News Editor

புதுக்கோட்டையில் பரபரப்பு; கல்லூரி மாணவி குத்தி கொலை !

News Editor