மரணத்தின் விளிம்பில் சிறுவன்; அரசின் உதவியை எதிர்பார்த்து ஏழை குடும்பம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, டி.சிந்தலைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சியாமளா. தம்பதியின் மகன் ரபேலன் யாக்கோபு (2). சிறுவன் ரபேலனுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுவனை...