தமிழகம்

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 129 கனஅடியாக அதிகரித்துள்ளதையடுத்து அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.30 அடியை எட்டியுள்ளது.மேலும் அணையின் பிரதான மதகுகளில் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  மழை - வெள்ள பாதிப்புகளுக்கு தீர்வு காண வாட்ஸ் அப் குழு..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குட்கா சப்ளை செய்த பார்சல் நிறுவனம் சீல் வைப்பு:

naveen santhakumar

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவி…

naveen santhakumar

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்..

naveen santhakumar