இந்தியா

காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் இருந்து ரஜோரி நோக்கி சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் சூரன்கோட் பிரிவில் இருந்து ரஜோரி மாவட்ட தலைமையகம் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தேரி ரால்யோட் பகுதிக்கு வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் பயணிகள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து போலீசார், ராணுவம் மற்றும் சுகாதார துறையினர் ஆகியோர் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் பலர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.


Share
ALSO READ  இன்று முதல் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடல் - அரசு அறிவிப்பு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azerbaycanda etibarlı bukmeker kontor

Shobika

Pin Up Az Bahis Şirkəti Haqqınd

Shobika

உ.பி.: விகாஷ் துபே என்கவுண்ட்- போலீஸ் அதிகாரிகளுக்கு மாலை அணிவித்த கான்பூர் மக்கள்… 

naveen santhakumar