இந்தியா

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து பணிகளை கவனிப்பதாகவும், லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். அதேபோல், பாஜகவை சேர்ந்தவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான வசுந்தராஜேவிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  தீப்பெட்டி தொழிற்சாலையில் முதலமைச்சர் ஆய்வு..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Up Apostas Em Esportes On The Internet Brasil Pin Up Be

Shobika

பொய்யான கொண்டாட்டங்கள் வேண்டாம்; மத்திய அரசை கண்டித்து ராகுல் காந்தி ட்வீட் !

News Editor

இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் அரசு… 

naveen santhakumar