அரசியல் உலகம்

பாக். இராணுவத்தின் மனித உரிமைமீறல்களை விமர்சித்த PTM தலைவர் கைது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகிஸ்தானின் முக்கிய சிறுபாண்மையினமான பஷ்தூன்
செயற்பாட்டாளர் மன்சூர் பஷ்தீன் பாகிஸ்தானின் இராணுவத்தை விமர்சித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர்-பக்தூன்வா மாகாணத்தை சேர்ந்தவர் மன்சூர் பஷ்தீன் (27) . பஷ்தூன் தஹாஃபஸ் இயக்கம் (Pashtun Tahaffuz(protection) Movement) என்ற என்ற அமைப்பின் தலைவராக உள்ளார்.

பஷ்தூர் உரிமைகளுக்காக போராடி வரும் இவ்வமைப்பு கடந்த 18ம் தேதி கைபர்-பக்தூன்வாவில் உள்ள தேரா இஸ்மாயில் கான் நகரில் ராணுவத்தை கடுமையாக விமர்சித்தும் பாகிஸ்தானின் 1973ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் அடிப்படை மனித உரிமைகளை மீறியது என்றும் குற்றம்சாட்டினார்.

ALSO READ  பெயர் அரசியலால் நீர்த்து போகிறது -அன்புமணி கேள்விக்கு நடிகர் சூர்யா பதில்

இதனை தொடர்ந்து இவரும் இவரு அமைப்பை சேர்ந்த 9பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் வீடியோவில் தோன்றய அதிர்ச்சி சம்பவம்..!

Admin

அமெரிக்காவில் வன்முறையில் காந்தி சிலை அவமதிப்பு: மன்னிப்பு கோரிய தூதரகம்..

naveen santhakumar

அமெரிக்காவில் களைகட்டும் மாட்டு சாணம் வறட்டி விற்பனை

Admin