உலகம்

பரவவும் கொரோனா; முழு ஊரடங்கை அறிவித்த மாநில அரசு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வீசத்தொடங்கியுள்ளது.

இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், மத்திய பிரதேச மாநிலங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அம்மாநிலத்தின் போபால் மற்றும் இந்தூரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மத்திய பிரதேச மாநிலத்தில் 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூரில் விதிக்கப்பட்டிருந்த இரவு நேர ஊரடங்கு முழு நேர ஊரடங்காக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஜபல்பூரிலும் முழுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று நகரங்களிலும் இன்று இரவு 10 மணி முதல், திங்கட்கிழமை காலை 6 மணிவரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

The post பரவவும் கொரோனா; முழு ஊரடங்கை அறிவித்த மாநில அரசு ! appeared first on Tamil Thisai.


Share
ALSO READ  கொரோனா வைரஸை முதன்முதலில் கண்களால் கண்ட பெண் மருத்துவர்... அது குறித்து அவரது பேட்டி...
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தலைகீழானது அமெரிக்கா… ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு மங்கோலியா தலா ஒரு மில்லியன் டாலர் நிதி உதவி…

naveen santhakumar

ரஷ்யாவின் ஏரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து :

Shobika

இளம்பெண்ணை கடித்து குதறிய சிங்கம்.. தென்னாப்பிரிக்காவில் நடந்த பயங்கரம்..

naveen santhakumar