தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
நடிகை வரலட்சுமி உயிரே போனாலும் தன்னால் ஒரு பழக்கத்தை கைவிட முடியாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
போடா போடி படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதன்பிறகு பாலாவின் தாரை தப்பட்டை, விஜய்யின் சர்கார் என பேர் சொல்லும் படங்களில் நடித்தார்.
விரைவில் அவர் நடித்துள்ள ‘வெல்வெட் நகரம்’ படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை வரலட்சுமி, தன் உயிர் போனாலும் பரவாயில்லை அசைவம் சாப்பிடும் பழக்கத்தை தன்னால் நிறுத்த முடியாது என வெளிப்படையாக கூறினார்.
அவரது அப்பாவான நடிகர் சரத்குமார், வரலட்சுமியை சைவத்திற்கு மாறுமாறு வலியுறுத்திய நிலையில், அவர் இப்படி பதிலளித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.