ஊழியருக்கு கொரோனா: ஆளுநர் மாளிகை மூடல்…
புதுச்சேரி:- புதுச்சேரி ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் 48 மணி நேரத்துக்கு மூடப்பட்டுள்ளது. ஆளுநர் உள்பட அனைத்து ராஜ்நிவாஸ் ஊழியர்களுக்கு...