இந்தியா

ஊழியருக்கு கொரோனா: ஆளுநர் மாளிகை மூடல்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரி:-

புதுச்சேரி ஆளுநர் மாளிகை அலுவலகத்தில் ஊழியர் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் 48 மணி நேரத்துக்கு மூடப்பட்டுள்ளது. 

ஆளுநர் உள்பட அனைத்து ராஜ்நிவாஸ் ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

ALSO READ  வடமாநில ஊழியர்களுக்கு மட்டும் பணிநிரந்தர ஆணை; சர்ச்சையில் சிக்கிய கிரண்பேடி..!

ஆளுநர் மாளிகையில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது. ஆளுநர் கிரண்பேடி நலத்துடன் இருப்பதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பீட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா.. 72 குடும்பங்களின் கதி என்ன?….

naveen santhakumar

Mostbet AZ-90 kazino azerbaycan Ən yaxşı bukmeyker rəsmi say

Shobika

பணத்திற்காக நண்பனை கடத்தி கொலை செய்த இளைஞர்… SP உட்பட 11 போலீஸார் சஸ்பெண்ட்….

naveen santhakumar