வடமாநில ஊழியர்களுக்கு மட்டும் பணிநிரந்தர ஆணை; சர்ச்சையில் சிக்கிய கிரண்பேடி..!
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்து வந்த கிரண்பேடி,மீது தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு எழுந்ததால் நேற்று அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்...