கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஒட்டுமொத்த நாடும் சீல் வைக்கப்பட்டுள்ளது…..
ரோம்:- சீனாவிற்கு அடுத்தபடியாக கொரானாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. இந்நிலையில் கொரானாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடு முழுதும் ஒட்டுமொத்தமாக சீல் வைக்கப்படுவதாக இத்தாலி பிரதமர் ஜியுஸப்பே கான்ட்டே (Giuseppe Conte) அறிவித்துள்ளார்....