ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றுபவர்களை அடையாளம் காணும் செயலி…
நாமக்கல்:- அவசியமின்றி வெளியே சுற்றித் திரிபவர்கள் அடையாளம் காணும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்களுக்கு கூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது....