ஊரடங்கால் வீடுவீடாகச் சென்று மாணவர்களைத் தயார்படுத்தும் தமிழாசிரியை!…
கடலூர்:- ஊரடங்கால் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்று வீடுவீடாகச் சென்று 10-ம் வகுப்பு மாணவர்களைத் தயார்படுத்தும் தமிழாசிரியையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் குறையாத நிலையில் பள்ளிகளும் மூடியே உள்ளது. பள்ளிகள்...