இனி நோ ஃபெயில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி….
மஹாராஷ்ட்ர மாநில பள்ளிக் கல்வித் துறைசார்பாக வரும் மார்ச்சில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பொதுவாக பொதுத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் மதிப்பெண் சான்றிதழில் ‘பெயில்’ (Fail) என்று குறிப்பிடும்....