Tag : 4 year boy eaten by Wild Pigs

இந்தியா

தெலுங்கானாவில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காட்டுப்பன்றிகளுக்கு உயிருடன் இரையான குழந்தை…

naveen santhakumar
ஹைதராபாத்:- ஹைதராபாத் அருகே 4 வயது குழந்தையை காட்டுப்பன்றிகள் உயிருடன் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சைதாபாத் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.  இதுகுறித்து ஹைதராபாத் காவல்...