தெலுங்கானாவில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காட்டுப்பன்றிகளுக்கு உயிருடன் இரையான குழந்தை…
ஹைதராபாத்:- ஹைதராபாத் அருகே 4 வயது குழந்தையை காட்டுப்பன்றிகள் உயிருடன் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சைதாபாத் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து ஹைதராபாத் காவல்...