முடிவுக்கு வந்த தடை… கோயில்களில் குவிந்த பக்தர்கள்!
கொரோனா 3வது அலை பரவல் காரணமாக மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது....