Tag : After lockdown

இந்தியா

ஜனவரி-4 முதல் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு:

naveen santhakumar
புதுச்சேரி : கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பி...
இந்தியா

நவம்பர்-21ம் தேதி முதல் கோவாவில் பள்ளிகள் திறப்பு:

naveen santhakumar
கோவா: கொரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் கோவாவில் நவம்பர் 21ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  இதற்கான சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.ஒரு வகுப்பில் 12க்கும்...
இந்தியா

நவம்பர் 23-ம் தேதி முதல் மராட்டியத்தில் பள்ளிகள் செயல்பட அனுமதி:

naveen santhakumar
மும்பை: மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும், பள்ளிகள் மூடியே உள்ளன. தற்போது ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம்...