தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு….
பீஹாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் வகுப்பதில் வல்லவர் எனக் கூறப்படுபவர். இவர் மீது தற்போது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, பீஹார்...