அமெரிக்காவில் கருப்பினத்தவர் நடுரோட்டில் கழுத்தில் காலை வைத்து தாக்கி கொன்ற போலீசார்- கலவர பூமியான அமெரிக்கா…
மின்னசோட்டா:- அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தில் கருப்பினத்தவரின் மீது போலீசார் இனவெறி தாக்குதல் நடத்தி கொலை செய்ததாகக் கூறி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்தது. இந்நிலையில் கலவரக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்....