கோயில் நிலத்தை அபகரித்தால் குண்டர் சட்டம் -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
கோயில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் பேயாழ்வார் கோவிலின் அறங்காவலர் ஸ்ரீதரன் தற்காலிகமாக...