மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. பச்சிளம் குழந்தையை கோடாரியால் வெட்டி கொலை செய்த நபர்…
ராஜ்கோட்:- குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்த கணவன் பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் போடாட்...