செம்பு வளையலில் தங்க முலாம் பூசி மோசடி:
சேலம்: செம்பு வளையல்களில் தங்க முலாம் பூசி பல்வேறு வங்கிகளில் அடகு வைத்து 30 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் (38) மற்றும்...