டெல்லி : இனி வெளிநாடுகளிலிருந்து நிதி உதவி பெறுவதற்கு ஒரு சில முக்கிய மாற்றங்களை, மத்திய அரசு இன்று கொண்டு வந்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில்...
காரியாபட்டி: காரியாபட்டி வேளாண் அலுவலகத்தில் ISF திட்டத்தின் மூலம் அரசு பல நலத்திட்டங்களை மானியத்துடன் விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. இதில் வேளாண் அதிகாரிகள்,சில முக்கிய பிரமுகர்களின் ஒத்துழைப்புடன் குழு ஒன்றினை ஏற்படுத்தி மோசடியில் ஈடுபட்டு...
புதுடெல்லி:- நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளுக்கு ரூ.16,390 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். ராஜஸ்தானில் நேற்று முன்தினம் “Rajasthan Jansamvad Rally” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது,...