Tag : father killed son

இந்தியா

இரண்டு மகன்களை கொன்ற தந்தை..! மனைவியால் நேர்ந்த கொடூரம் …!

News Editor
மனைவி பிரிந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி 2 மகன்களையும் கொன்று தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். கேரளா மாநில எல்லையான நாவாயிக்குளம் பகுதியை சேர்ந்த சபீர் தனது மனைவி ரெஜினாவை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இதனிடையே ரெஜினா அவரது சகோதரரின் வீட்டில், 12 வயது மகன் அல்தாஃப் மற்றும் 9 வயது மகன்...