பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக ரவீஷ்குமார் நியமனம்..
புதுடெல்லி:- பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக முன்னாள் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை இணைச்செயலாளராக ரவீஷ்குமார் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளராக ரவீஷ்குமார்...