அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு…!
அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று சட்டபேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல்...