உ.பி: ஊரடங்கு விதிமுறைகளை மீறி மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்து ஆடுகளை கைது செய்த காவல்துறை…
லக்னோ:- உத்திரபிரதேச மாநிலத்தில் முகமூடி அணியாத ஆடுகளை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பெக்கோங்கஞ்ச் பகுதியில் மாஸ்க் சாலையில் சுற்றிதிரிந்த ஆடுகளை காவல்துறையினர் கைது செய்து...