பேருந்து பயணிகள் மீது திடீர் தாக்குதல்:
எத்தியோப்பியா : பேருந்தில் சென்ற பயணிகளை குறிவைத்து இனந்தெரியாத ஆயுததாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் துடி துடிக்க இறந்த துக்க சம்பவம் ஒன்று எத்தியோப்பியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவில் டைக்ரே மாகாணத்தில் உள்ள...